/* */

You Searched For "Stop"

ஈரோடு

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை

பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.

பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
விளவங்கோடு

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி திருச்சூருடன் நிறுத்தப்படும்:...

நவம்பர் 17 ஆம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சூருடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவ 17 ம் தேதி  திருச்சூருடன் நிறுத்தப்படும்: தெற்கு ரயில்வே
காஞ்சிபுரம்

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து

காஞ்சிபுரத்தில், காவலர் ஒருவருடன் நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை, சமூக நலத்துறை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

காவலரே விதிமீறலாமா? காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
ஊத்தங்கரை

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில்

பெரிய பனமுட்லு பகுதியில் டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

டோல்கேட் அமைப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
சேலம்

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தபடுவதாக, மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்...

சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தம்

ஈரோடு மாவட்டத்தில், தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் நிறுத்தம்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
சினிமா

தி பேமிலி மேன் 2 தொடரை நிறுத்த வேண்டும்-பாரதிராஜா கோரிக்கை

அமேசான் நிறுவனம் உடனடியாக ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிப்போம் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்

தி பேமிலி மேன் 2 தொடரை நிறுத்த வேண்டும்-பாரதிராஜா கோரிக்கை
அம்பாசமுத்திரம்

நெல்லை-தனியார் நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பதை அரசு தடுக்கவேண்டும்...

அம்பாசமுத்திரம்- ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்கள் கடன் தொகையை வசூலிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை-தனியார் நிறுவனங்கள் கடன் தொகை வசூலிப்பதை அரசு தடுக்கவேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை
சினிமா

சின்னத்திரையாளர்களின் "கொரோனா பரப்பும் பணி" தொடருதாமில்லே

சில சோ கால்ட் புரொடியூசர்கள் தங்களுக்கு சொந்தமான காட்டேஜ், பண்ணைகளில் ஷூட் செய்ய அனுமதித்து வருவதாக ஒரு தகவல்.

சின்னத்திரையாளர்களின் கொரோனா பரப்பும் பணி தொடருதாமில்லே
ஆன்மீகம்

நன்றாக அழு,குமுறிஅழு,பைத்தியக்காரன் என்பர் நிறுத்தாமல் அழு, அழுதால்...

மாணிக்கவாசகர்,வள்ளலார்,எல்லா ஞானிகளும்,சித்தர்களும் அழுதால் பெறலாம் இறைவன் அருளை என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றனர்.

நன்றாக அழு,குமுறிஅழு,பைத்தியக்காரன் என்பர் நிறுத்தாமல் அழு, அழுதால் பெறலாம் அவனருளை
திருப்பெரும்புதூர்

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை 29ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்