/* */

You Searched For "#stolen"

செங்கம்

200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு

தண்டராம்பட்டு அருகே 200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 ஆண்டுகள் பழமையான 10 ஐம்பொன் சிலைகள் திருட்டு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 100 செல்போன்கள் பறிமுதல்
பெரம்பலூர்

பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு

இந்த சம்பவத்தில் கல்லாவில் வைத்திருந்த பணம் 30,000 மற்றும் சிசிடிவி கேமரா ஸ்டோரேஜ் யூனிட் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

பெரம்பலூர்: உரக்கடை பூட்டை உடைத்து ரூ.30ஆயிரம் திருட்டு
ஈரோடு

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு

நம்பியூர் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் பத்திரங்கள் திருதப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
பூந்தமல்லி

பூந்தமல்லி: பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை...

பூந்தமல்லியில் பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்காரரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால்...

பூந்தமல்லி: பணியில் இருப்பதை மறந்துவிட்டு சீருடையில் தர்பூசணியை திருடுவதில் ஆர்வம் காட்டிய போலீஸ்
சோழவந்தான்

வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் கோவில் சாமி சிலைகள் திருட்டு!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் ஆலய 4 விக்ரகங்கள் திருடப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி அருகே அண்ணாமலையார் கோவில் சாமி சிலைகள் திருட்டு!
ஆவடி

ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!

ஆவடியில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய வழக்கில் உறவினர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!
மேட்டுப்பாளையம்

குமாரபாளையம்:டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2லட்சம் மதுபாட்டில்கள்

கோயம்புத்தூர் குமாரபாளையம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்ட்டது.

குமாரபாளையம்:டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.2லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு
சேலம் மாநகர்

சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயம்.

சேலம் அரசு மருத்துவமனையில் 29 ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயம்.