/* */

You Searched For "#started."

மயிலாடுதுறை

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி துவக்கம்
ஈரோடு

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி விற்பனை மையத்தினை துவக்கி வைத்த...

மாவட்ட வழங்கல் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையத்தினை கலெக்டர் திறந்து வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி விற்பனை மையத்தினை துவக்கி வைத்த கலெக்டர்
ஜெயங்கொண்டம்

அரியலூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை எம்எல்ஏ கண்ணன் தொடங்கி வைத்தார்.

அரியலூரில் வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
கிணத்துக்கடவு

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்: ...

கூட்டமாக திரண்டிருப்பதை பார்க்கும் போது கண்டிப்பாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கொடுப்பீர்கள் என தெரிகிறது.

விரைவில் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவங்கப்படும்:  உதயநிதி
மயிலாடுதுறை

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்

திமுக வேட்பாளருக்கு வாக்களித்தால் முதல்வரின் நலத்திட்டங்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன்
குளித்தலை

குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்

மருதூர், நங்கவரம் பேரூராட்சிகளில் 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு குளித்தலை எம்எல்ஏ பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

குளித்தலையில் ரூ 2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் துவக்கம்
ஜெயங்கொண்டம்

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துவக்கி வைத்த எம்எல்ஏ
திருத்தணி

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டத்தை மு.க. ஸ்டாலின்...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டத்தை மு.க. ஸ்டாலின் துவக்கினார்
ராணிப்பேட்டை

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.

மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.