You Searched For "#Staff"
கலசப்பாக்கம்
முறையாக வேலை வழங்க கோரி 100 நாள் திட்ட பணியாளர்கள் மறியல்
கலசப்பாக்கம் அருகே 100 நாள் வேலை முறையாக வழங்க கோரி திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்
முதல்வன் பட பாணியில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அமைச்சர் சக்கரபாணி
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதிகளை மீறிய 4 ஊழியர்களை அமைச்சர் சக்கரபாணி சஸ்பெண்ட் செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
திருச்சி மாநகராட்சி தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

சோழிங்கநல்லூர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்கள்
நீலாங்கரை அம்மா உணவக ஊழியர்கள் 25 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்
பணிநிரந்தரம் செய்ய வேண்டும்:சுமைதூக்கும் பணியாளர்கள் கோரிக்கை
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை யென்றால் பணியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்

வழிகாட்டி
சேவை மையத்தில் "பெண் விசாரணை பணியாளர்" பணிக்கு விண்ணப்பங்கள்...
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பெண் விசாரணை பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பூர் மாநகர்
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டம்
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நிலுவை சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் : திமுக மீனவரணி வழங்கல்
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் திமுக மீனவர் அணி சார்பில் வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகரம்
ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்...
ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர்...

திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில்...
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டோரை கண்காணிக்கும்...
தஞ்சை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட தொற்றாளர்களை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தமிழ்நாடு
14ம் தேதி முதல் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு...
வருகிற 14ம் தேதி முதல் தமிழக அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
