You Searched For "Sriperumpudur News"
காஞ்சிபுரம்
பைக்கின் சீட்டை உடைத்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர் தனது இருசக்கர வாகனத்தில் பணத்தை வைத்திருந்ததை மர்ம நபர்கள் அறிந்துள்ளனர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு பகுதிகளில் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா
தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பல்வேறு பணிகள் மற்றும் மருத்துவமனை , அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வுகளை...
காஞ்சிபுரம்
இராமாநுஜபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் என்ன நடக்கிறது? மௌனம்...
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ராமானுஜபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது
திருப்பெரும்புதூர்
நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டாம்: பொதுமக்கள்...
சேந்தமங்கலம் ஊராட்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களுக்கு பட்டா வழங்குவதை கைவிடக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்
திருப்பெரும்புதூர்
போதை மாத்திரைகளை விற்பனை: வட மாநில தம்பதி கைது
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது.
திருப்பெரும்புதூர்
பிரபல பைக் தயாரிப்பு நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமமங்கலம் பகுதியில் ராயல் என்பீல்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆர்பிட் கோட்டிங் நிறுவனம் இயங்கி வருகிறது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. 2 இளைஞர்கள்
ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூரில் கத்தியைக் காட்டி மிரட்டி இளம் பெண் பலாத்காரம்.. 2...
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலை பெண் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து அடித்தபோது திடீரென வெடித்த இயந்திரம்.....
ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து அடித்தபோது இயந்திரம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததில் பேரூராட்சி ஊழியருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
திருப்பெரும்புதூர்
தைவான் நாட்டைச் சேர்ந்தவர் வீட்டில் அமெரிக்க டாலர்கள், 25 பவுன் நகைகள்...
மாம்பாக்கத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்தவர் வீட்டில் 25 பவுன் நகைகள், அமெரிக்க டாலர்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பெரும்புதூர்
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றம் 100 கன அடியாக குறைப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை குறைவு காரணமாகவும், ஏரியின் நீர்வரத்து குறைந்ததாலும் நீர் வெளியேற்றம் 800 கன அடியில் இருந்து 100 கன அடியாக காலை முதல்...
திருப்பெரும்புதூர்
மாங்காடு கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 39 கிலோ தங்கம் வங்கியில்...
மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 39 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது.