You Searched For "#SriLankanTamils"
இராமநாதபுரம்
பச்சை மிளகாய் கிலோ ரூ.1000க்கு விற்பனை: தனுஷ்கோடி வந்த இலங்கை...
இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
இலங்கை தமிழர்கள் மேலும் 15 பேர் தமிழகம் வருகை
கடும் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
இராமநாதபுரம்
கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருகை
நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 18 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
ஆரணி
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஆரணியில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்
திருவெறும்பூர்
திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
ஆம்பூர்
இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் ஏ.வ வேலு ஆய்வு
ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்
ஆம்பூர்
இலங்கைத் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் வேலு
ஆம்பூர் அருகே நடைபெற்ற இலங்கைத் தமிழர் நலத்திட்ட வழங்கும் விழாவில் அமைச்சர் வேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
கடலூர்
கடலூரில் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மொடக்குறிச்சி
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் முத்துசாமி
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டிவனம்
இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கினார்
திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே உள்ள இலங்கை தமிழர்களுக்கு அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆரணி
ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்
தங்களுக்கும் அரசு வீடு கட்டித்தர வேண்டும் எனக்கோரி, ஆரணியில் இலங்கை தமிழர்கள் திடீர் சாலை மறியல்
அவினாசி
புலம்பெயர் தமிழர்களுக்கு சட்ட உதவி விழிப்புணர்வு
தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு, இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டது.