/* */

You Searched For "Spreading"

சேப்பாக்கம்

கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு...

கொரோனாவால் இறப்போரின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கான உரிய இறப்பு சான்றிதழ் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

கொரோனா இறப்பு சான்றிதழ் உறுதி செய்ய வேண்டும், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சினிமா

சின்னத்திரையாளர்களின் "கொரோனா பரப்பும் பணி" தொடருதாமில்லே

சில சோ கால்ட் புரொடியூசர்கள் தங்களுக்கு சொந்தமான காட்டேஜ், பண்ணைகளில் ஷூட் செய்ய அனுமதித்து வருவதாக ஒரு தகவல்.

சின்னத்திரையாளர்களின் கொரோனா பரப்பும் பணி தொடருதாமில்லே
சிவகங்கை

சிவகங்கை-கொரானா பரவல் -ஆய்வு கூட்டம்-ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தீவிரமாக பரவும் நேரத்தில் ஆய்வு கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை-கொரானா பரவல் -ஆய்வு கூட்டம்-ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு
பூந்தமல்லி

வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும்

வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய அசைவ பிரியர்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க வெளியில் வைத்து வியாபாரம் செய்து வியாபாரிகள்.

வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும் அபாயம்!
கரூர்

கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும்...

கரூரில் ஊரடங்கு தளர்வால் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அச்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும் அச்சம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி பஜாரில் அலைமோதும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்!

கும்மிடிப்பூண்டி பஜாரில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் அலைமோதும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்!
விக்கிரவாண்டி

முண்டியம்பாக்கம் கிராமத்தில் வேகமெடுக்கும் கொரோனா: உடனடி நடவடிக்கை...

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைந்துள்ள முண்டியம்பாக்கத்தில் கொரானா அபய குரல் விடுத்து உள்ளனர்

முண்டியம்பாக்கம் கிராமத்தில் வேகமெடுக்கும் கொரோனா: உடனடி நடவடிக்கை பாயுமா?
இராமநாதபுரம்

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் வேகம் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்
காஞ்சிபுரம்

கொரோனா கட்டுப்படுத்தப்படும்: நம்பிக்கையூட்டுகிறார் ஆணையர் மகேஸ்வரி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்தப்படும்: நம்பிக்கையூட்டுகிறார் ஆணையர் மகேஸ்வரி