You Searched For "#SpeakerAppavu"
ராதாபுரம்
பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாய் சீரமைப்பு பணிகள்: சபாநாயகர்...
பணகுடி அருகேயுள்ள ஆலந்துறையாறு கால்வாயில் மண்சரிவு அகற்றுதல் மற்றும் சீரமைப்பு பணிகள் விரைவாக தொடங்கப்படும் என சபாநாயகர் மு.அப்பாவு தகவல்.
ராதாபுரம்
வள்ளியூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சபாநாயகர் அப்பாவு...
வள்ளியூர் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், முதல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அப்பாவு திறந்து வைத்தார்.
திருநெல்வேலி
தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம்: ...
நெல்லை–கன்னியாக்குமரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி அருகே ரூ.17.9 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணியை சபாநாயகர் அப்பாவு ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்
கடையத்தில் செல்லம்மாள் பாரதி மையம்: சபாநாயகர் அடிக்கல்நாட்டினார்.
கடையத்தில் 2 கோடியில் அமைக்கப்படவுள்ள செல்லம்மாள் பாரதி மையத்திற்கு சபாநாயகர் அப்பாவு இன்று அடிக்கல் நாட்டினார்.
பாளையங்கோட்டை
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா: சபாநாயகர் அப்பாவு...
திமுக அரசு எப்போதும் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ராதாபுரம்
நம்பியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர்...
பாசனத்திற்காக நம்பியார் அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு. இதன் மூலம் 8 கிராமங்களில் 40 குளங்கள் பயன்பெறுகின்றன.
வேளச்சேரி
வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற்றது வரவேற்கத்தக்கது: சபாநாயகர்
வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற்றது வரவேற்கத்தக்கது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ராதாபுரம்
வள்ளியூரில் 4 ஏக்கர் அடுக்குமாடி குடியிருப்பு: இடத்தினை ஆய்வு செய்தார்...
வள்ளியூர் பகுதி மக்களுக்கு 65 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க ரூ 271கோடி மதிப்பீட்டில் திட்டம் -சபாநாயகர் அப்பாவு
எழும்பூர்
தமிழக சட்டசபை 29 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டுத்தொடர் வருகிற 13- தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது.
சென்னை
சட்டமன்ற நூற்றாண்டு விழா-கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்த...
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர்...
அரசியல்
முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்கிறார்-குடியரசுத்...
சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு...
ராதாபுரம்
அரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்திநிலையம்-அப்பாவு திறந்து
தமிழக சபாநாயகர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு முன்னிலையில், கூடங்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தினை...