Tamil News Online | சீர்காழி செய்திகள் | Latest Updates | Instanews
மயிலாடுதுறை
சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை...
சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
மயிலாடுதுறை
சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சீர்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மகன் கைது
கணவரை அடித்துக்கொலை செய்துவிட்டு நாடகமாடி தகனம் செய்ய முயன்ற மனைவி, மகனை போலீஸார் கைது செய்தனர்
மயிலாடுதுறை
சீர்காழி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் மின்சாரம் தாக்கி...
சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
சீர்காழி அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடக்கிறது.
மயிலாடுதுறை
சீர்காழியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதின் நன்மை குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை
சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கவுன்சிலர் பதவி
சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
மயிலாடுதுறை
மஹா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடிய, விடிய நாட்டியாஞ்சலி
மஹா சிவராத்திரியையொட்டி சிவாலயங்களில் விடிய, விடிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு
சீர்காழி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பற்றி கலெக்டர் விசாரணை நடத்தினார்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே 5 கோவில்களில் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம்
சீர்காழி அருகே 5 கோவில்களில் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
சீர்காழியில் அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில் முக்கிய
சீர்காழியில் நடந்த அச்சக உரிமையாளர்கள் நல சங்க கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மயிலாடுதுறை
சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமான பழைய வட்டாட்சியர் அலுவலக
சீர்காழியில் சமூக விரோதிகளின் கூடாரமாக பழைய வட்டாட்சியர் அலுவலக வளாகம் மாறி உள்ளது.