You Searched For "#shop"
தேனி
தேனி கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் திருட்டு: 5 பேர்...
தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை மாநகர்
கோவையில் கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது.
கோவை மாநகர்
ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருவாரூர்
திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி
அப்பகுதி மக்கள் கவிதாவை மடக்கிபிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
அரசியல்
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை விடுத்துள்ளது
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
அரியலூர்
அரியலூர் அருகே தரமான அரிசி வழங்க கோரி நியாயவிலைக் கடையை முற்றுகையிட்ட...
அரியலூர் மாவட்டம் இராயம்புரம் அரசு நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்காததை கண்டித்து கிராமமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
மயிலாடுதுறை
வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடிக்கு சீல் வைப்பு
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் மீன் விற்பனை அங்காடியை பேரூராட்சி செயல் அலுவலர் இழுத்து மூடி சீல் வைத்தார்.
மன்னார்குடி
மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாய விலைக்கடை...
மன்னார்குடியில் 9 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது-
பூந்தமல்லி
பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு
பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை
தஞ்சாவூர் அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் : 3 பேர் கைது
தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையில் ஊரடங்கிலும் கடையைத் திறந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சீல் வைத்து உரிமையாளர்...
அரவக்குறிச்சி
கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.