You Searched For "#sexualharassment"
திருவில்லிபுத்தூர்
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை
பாலியல் தொல்லை வழக்கில் விருதுநகர் வியாபாரிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை
மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
மாணவியை கடத்தி பாலியல் தொல்லை தந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப் பதிவு.
ஆலந்தூர்
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்
புதிய ரேஷன்கார்டு விண்ணபிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...
பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் காடு வழங்கல் அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர்...
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ வழக்கில் கைது.
நாமக்கல்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி.,...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்
பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்ற வாலிபருக்கு தர்ம அடி
பெண்ணை கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம்
பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவியிடம் சில்மிசம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.
ஈரோடு
பிளஸ்1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது
அந்தியூர் அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பிணியாக்கிய கூலி தொழிலாளி போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 30 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 60 ஆயிரம் அபராதம் விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.
நாமக்கல்
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.