You Searched For "#sexualabuse"
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர்...
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது.
ஈரோடு மாநகரம்
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: ஆசிரியர் போக்சாேவில் கைது
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம். ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம்
மகள்களிடம் பாலியல் பலாத்காரம்: போக்ஸோவில் கைதான தந்தை
ஜெயங்கொண்டம் அருகே மகள்களிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
மானாமதுரை
சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது
திருப்பாச்சேத்தியில் வீட்டிற்கு முன் விளையாடிய 5 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த 3 இளைஞர்கள் கைது
பாலக்கோடு
தர்மபுரி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளியைச் மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்
சேலம் மாநகர்
மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில்...
சேலத்தில் மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைதாப்பேட்டை
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் ...
புழல் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாபநாசம்
பாபநாசம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்
பாபநாசம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது
வேலூர்
பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிய உத்தரவு
தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிவு செய்யவும், தடுப்பு பிரிவினர் கண்காணிக்கவும் உத்தரவு
பர்கூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வீடியோ எடுத்து மிரட்டல்: டிரைவர்கள்...
பர்கூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த டிரைவர்கள் உள்பட 3 பேரை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது...
தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால...
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.