You Searched For "#Seizure"
வந்தவாசி
எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறை கேடாக பயன்படுத்திய மின்மோட்டார்...
எரிவாயு தகன மேடை கட்டிட பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதால், அதிகாரிகள் மின்மோட்டரை பறிமுதல் செய்தனர்.
தேனி
கம்பம் அருகே 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்- தம்பி
கம்பம் அ ருகே பதுக்கி வைக்கப்பட்ட 1.5 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணன்,தம்பி கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்
ஆரணி ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணி ஆற்றில் மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் தேடி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக்...
வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் சோதனை
திருவண்ணாமலை
அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் 35 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
அம்மாபேட்டை அருகே 60 கிலோ குட்கா பறிமுதல் தொடர்பாக ஒருவர் கைது
அம்மாபேட்டை அருகே நான்கு சக்கர வாகனத்தில் 60 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்திய வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூரில் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி
ஆரணி கடைவீதியில் சோதனை: 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி
நெல்லையில் ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம்...
நெல்லையில் ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உதகமண்டலம்
உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மானாமதுரை
தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் எல்இடி டிவி, கிரைண்டர்...
உரிய ஆவணங்களை கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக கூறியதை அடுத்து அந்த பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகமண்டலம்
உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.