You Searched For "#seized"
இந்தியா
Black Marketing of Blood-போதைக்கு அடிமையானவர்கள் இரத்தம்...
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மோகத்துக்கும் இரத்தக் கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் பகுதியில் ஆவணம் இன்றி இயக்கிய 82 மோட்டார் வாகனங்கள் பறிமுதல்
வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய திடீர் சோதனையில், முறையான ஆவணம் இன்றி இயக்கப்பட்ட 82 மோட்டார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல்
வெண்ணந்தூர் அருகே கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை கைது செய்தனர்.
ஆரணி
ஆரணியில் 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி 45 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
பவானி அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்- டிரைவர் தப்பி ஓட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பெரும்புதூர்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை தீவிர கண்காணிப்பு.
பாலக்கோடு
வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
குமரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா...
குமரியில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 340 கிலோ புகையிலை மற்றும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
கேரளாவுக்கு கடத்த இருந்த 3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 405 கிலோ குட்காவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில் ரயிலில் கடத்த முயன்ற 35 கிலோ புகையிலை பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு
ஆற்காட்டில் லாரியில் ரேஷன்அரிசி கடத்தல்: 5 டன் அரிசி பறிமுதல்
ஆற்காடு தாசாப்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தப்பட்ட 5 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது