You Searched For "#Sealed"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல்...
ஜெயங்கொண்டத்தில் 16 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
செய்யாறு
செய்யாறில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்...
செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன் சீல் வைத்தார்.
கரூர்
வருவாய்துறைஅதிகாரிகள் கிளப்பின் பல்வேறு அறை, மைதானம் சீல் வைப்பு
ஆட்சியர் பிரபுசங்கர், வருவாய் துறை அதிகாரிகளுடன் டென்னிஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் தோட்டத்தில் கலப்பட உரக்குடோனுக்கு ...
கோலப்பொடியுடன் கலர் ரசாயனப் பொடிகள் கலந்து போலியாகத் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது.
செய்யாறு
விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த 3 குடோன்களுக்கு சீல்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகை நகராட்சி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நிர்வாகம் உத்தரவு.
கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் பிரபல நகைக் கடைகளுக்கு சீல்
கும்பகோணம் சாரங்கபாணி கீழ சன்னதி பகுதியில் கொரோனாஊரடங்கு நடைமுறைகளை பின்பற்றாத பிரபல நகைக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பல்லடம்
ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைப்பு
பல்லடத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பூந்தமல்லி
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு சீல்!
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அவினாசி
அவிநாசி: விதிமீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் 47 பெண்களுக்கு
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே விதிமுறை மீறி செயல்பட்டபனியன் நிறுவனத்தில், 47 பெண்களுக்கு கொரோனாஅ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த...
இராயபுரம்
சென்னை: ராயபுரத்தில் விதிகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல்!
சென்னை ராயபுரத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இறைச்சி குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஊரடங்கில் விதிகளை மீறி திறந்திருந்த பட்டு கடைகளுக்கு...
விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வியாபாரம் செய்து கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.