You Searched For "#seal"
செய்யாறு
அதிக வட்டி தருவதாக கூறிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு 'சீல்'
ஆரணி அருகே ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற டீ கடைக்கு சீல்
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற உணவு விடுதிக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
கோவை மாநகர்
ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த கடைக்கு சீல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் கடையின் உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அரியலூர்
தடையினை மீறி ஆட்டுச்சந்தை நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு
தடையை மீறி ஆட்டுச்சந்தை நடத்திய நபர்களை கைது செய்து கயர்லாபாத் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர்
கொரோனா விதிமீறல்: ஸ்பாவிற்கு சீல் வைத்து கோவை மாநகராட்சி அதிரடி
கோவை பாரதி பார்க் பகுதியில், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட ஸ்பாவிற்கு, மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
உதகமண்டலம்
உதகையில் விதிமீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல்
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட ஜெராக்ஸ் கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தியூர்
தடை செய்யப்பட்ட பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு சீல்!
அந்தியூரில், தடை செய்யப்பட்டப்பகுதியில் இயங்கிய கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவுப்படி, சீல் வைத்து நடவடிக்கை...
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையம்: அதிகாரிகள் சோதனை... அடுத்தடுத்து சிக்கிய 3 போலி...
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 3 போலி டாக்டர்கள் சிக்கினர்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
கிணத்துக்கடவு
கோவை: க.க.சாவடி சந்திப்பு அன்பு கிளீனிக் சீல்..!
அனுமதியின்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்ததால் நடவடிக்கை.
திருத்தணி
திருத்தணி பஜார் வீதியில் திறந்திருந்த மளிகை கடைக்கு வட்டாட்சியர்...
திருத்தணி பஜார் வீதியில் முழு ஊரடங்கின் போது மளிகை கடை திறந்து விற்பனை செய்த கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து அதிரடி; முக கவசம் அணியாமல் சென்ற...
அரவக்குறிச்சி
கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.