You Searched For "#SchoolStudent"
சேந்தமங்கலம்
எருமப்பட்டி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்ட பள்ளி மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம்
நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயம்
குமாரபாளையம் அருகே 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் மாயமானார்.
நாமக்கல்
மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இராசிபுரம்
பிரிந்த பெற்றோரை சேர்க்க முடியாமல் விரக்தி: பள்ளி மாணவன் தூக்கிட்டு...
கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோரை சேர்த்து வைக்க முடியாமல் விரக்தியடைந்த 12ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராதாபுரம்
திசையன்விளையில் 9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீசார்...
திசையன்விளையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இடி தாக்கி பள்ளி மாணவன் பலி
வானிலை மாற்றம் காரணமாக மாலை 3 மணி அளவில் காஞ்சிபுரம் சுற்றுப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை 40 நிமிடங்கள் பெய்தது.
குமாரபாளையம்
பள்ளி நேரத்தில் புறவழிச்சாலையில் கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
சேலம்- கோவை புறவழிச்சாலையில் பள்ளி நேரத்தில் சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
பாலக்கோடு
கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும்...
பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய ஆபத்தான முறையில் மாணவர்கள் தண்ணீர் எடுத்து செல்வது வைரலாகியுள்ளது.
தேனி
தினமும் பள்ளி நேரத்தில் நெரிசலில் சிக்கித் தவிக்கும் தேனி
தேனியில் தினமும் பள்ளி நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் திணறி வருகின்றனர்.
தமிழ்நாடு
மாணவர்களே பள்ளியில் இதை கடைபிடிங்க.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவ, மாணவியர்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பள்ளிக்கல்விக்துறை வெளியிட்டுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பள்ளி திறக்காததால் வெளியில் காத்திருந்த மாணவர்கள்
குமாரபாளையத்தில் காலை 9 மணி வரை பள்ளி திறக்காததால் மாணவ, மாணவியர் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.