You Searched For "#Schools"
கல்வி
தமிழகத்தில் ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்
அரையாண்டு விடுமுறையில் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை: கலெக்டர்...
அரையாண்டு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலி
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ்...
பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லையில் இன்று அறிவித்து உள்ளார்.
நாகர்கோவில்
குமரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தீவிர சோதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு: பாலியல் புகார்களை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி
பள்ளிகளில் பாலியல் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
கவுண்டம்பாளையம்
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகாரளிக்க குழு: அமைச்சர்...
மாணவர்களுக்கு புகார் தெரிவிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.எல்.ஏ
உம்மயம்பட்டியில் பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை பா.ம.க எம் எல் ஏ வெங்கடேஸ்வரன் அசத்தல்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை
பள்ளி செல்லாத குழந்தைகளை வகுப்புக்கு அனுப்ப கல்வி அலுவலர் நடவடிக்கை
பள்ளி செல்லாத குழந்தைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்க, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குமாரபாளையம்
குமாரபாளையம் பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு
குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாசில்தார் தமிழரசி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.