You Searched For "#schoolopen"
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் சமுதாயத் திறன் பள்ளி திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், சமுதாய திறன் பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.
சேலம் மாநகர்
பள்ளி குழந்தைகளுக்கு எம்எல்ஏ., ஆட்சியர், மாலை அணிவித்து உற்சாகமாக...
பள்ளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பூங்கொத்து , இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
சேலம் மாநகர்
அழகாபுரம் பெரியபுதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை வரவேற்ற...
சேலம், அழகாபுரம் பெரிய புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எம்.பி., பார்த்திபன் மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஏற்காடு
சேலத்தில் மேளதாளம் முழங்க மாணவர்களை வரவேற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க பூக்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி அரசு பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
காங்கேயம்
திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் வருகைக்காக தயார் நிலையில் பள்ளிகள்
திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல், தொடக்கப்பள்ளி திறக்கப்பட உள்ளதால், மாணவர்கள் வருகைக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது.
நாமக்கல்
நாளை பள்ளிகள் திறப்பு: மாணவர்களை வரவேற்க வாழைமரம், தோரணம் கட்டி...
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால், மாணவர்களை வரவேற்க அரசு பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: அதிகாரிகளுடன் கலெக்டர்...
நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் அதிகாரிகளுடன் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆலோசனை நடத்தினார்.
சென்னை
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர்...
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் நாளை மறுநாள் முதல் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்
பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி...
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிப்பு, மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சேலத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி திறப்பு குறித்த...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது..
அண்ணா நகர்
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கத்தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்...
செப்டம்பர் 1 ம் தேதி பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.