You Searched For "#schoolleave"
திருவாரூர்
தொடர் மழை: திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழையால், திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று சனிக்கிழமையன்று, விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜன 31 வரை விடுமுறையை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை: அரசின் புதிய அறிவிப்பு
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளனர்.
தென்காசி
தொடர் கனமழை: தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு...
தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தேனி
தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்
தொடர் கனமழை: சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சேலம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2021) விடுமுறை - ஆட்சித்தலைவர் கார்மேகம்.
புதுக்கோட்டை
தொடர் கனமழை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...
தொடர் மழையின் காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்
கனமழை எச்சரிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு...
திருவாரூர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு.
திருவண்ணாமலை
தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.