/* */

You Searched For "#SchoolEducation"

கல்வி

பள்ளி ஆசிரியர்களுக்கு 'நல்ல செய்தி': கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி: கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரலில் திருப்புதல் தேர்வு
வழிகாட்டி

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
அவினாசி

வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'கல்வி 40' செயலி அறிமுகம்

திருப்பூர் மாவட்டம், வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கல்வி 40 என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

வஞ்சிப்பாளையம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு  கல்வி 40 செயலி அறிமுகம்
நாமக்கல்

விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்: நாமக்கல், திருச்செங்கோடு டிஇஓ

விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நாமக்கல், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாறுதலாகி உள்ளனர்.

விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்:   நாமக்கல், திருச்செங்கோடு டிஇஓ மாறுதல்
சென்னை

விரைவில் 'வீடு தேடி பள்ளிகள்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்

மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் 'வீடு தேடி பள்ளிகள்' என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

விரைவில் வீடு தேடி பள்ளிகள் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்:...

+2 தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

+2  தேர்வு குறித்து நாளை மறுதினம் தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் தகவல்