/* */

You Searched For "#SchoolBuilding"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடம்: அமைச்சர்

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்தார்.

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடம்: அமைச்சர் திறந்தார்
உளுந்தூர்ப்பேட்டை

பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள்...

பள்ளிக் கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி கட்டிடத்தில் ஓடுகள் விழும் அபாயம்: சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம்...

பிற கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம் இடித்து அகற்றம்
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன

பெரம்பலூர் மாவட்டத்தில், 109 கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டியவை என்று, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்  109 கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர்...

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை

தொடர் மழையால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர் மழையால் சேதமடைந்த 600 அரசு பள்ளி கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொடர் மழையால் சேதமடைந்த  அரசு பள்ளி கட்டிடங்கள் கணக்கெடுப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை

தேனி மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களை அமர வைக்க, கட்டடங்கள் போதவில்லை.

தேனி மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில்  மாணவர்கள் அமர கட்டட வசதி இல்லை
பவானிசாகர்

ஆசனூர் அருகே தொடர் மழையால் ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம்

ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கூட கட்டிடத்தை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

ஆசனூர் அருகே தொடர் மழையால் ஆபத்தான நிலையில் பள்ளிக்கூட கட்டிடம்
திருவண்ணாமலை

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருவண்ணமலையில் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறந்துவைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.

அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருக்கோயிலூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து...

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பல்லரிபாளையம் கிராமத்தில் பள்ளி கூடுதல் கட்டிடத்தை திறந்து அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருவெண்ணெய்நல்லூர் அருகே  பள்ளி கட்டிடத்தை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்