You Searched For "#SankarankoilNews"
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் தனியார் நூற்பாலை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் 4 ஆவது நாளாக...
விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை வழங்கக் கோரி 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்து கின்றனர்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு...
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலையில் விருப்ப ஓய்வு,வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஆகியவற்றை வழங்கக் கோரி போராட்டம்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் மல்லிகை பூ விலை உயர்வு : கிலோ 2000 ரூபாய்க்கு
சங்கரன்கோவில் மல்லிகை பூ கடும் விலை உயர்வு கிலோ 2000 ரூபாய் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் குடி போதையில் மருமகனை வெட்டி கொலை செய்த தாய்மாமன்
மது அருந்தியபோது அன்பழகன் வைரமுத்து வின் தாயும் தனது சகோதரியுமான முத்துமாரியை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் 10வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சங்கரன்கோவில்
அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆர்.பி.உதயக்குமார்...
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு
சங்கரன்கோவில்
அதிமுக மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவிலில் அதிமுக மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சங்கரன்கோவில்
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்கு...
களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிவசங்கரி பூட்டு சாவி சின்னத்தில் ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
சங்கரன்கோவில்
விதிமீறி அதிகம் கூட்டம்:அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு
சங்கரன்கோவில், கொரோனா விதிகளை மீறி அதிகம் கூட்டம் சேர்த்ததாக அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
சங்கரன்கோவில்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் சங்கரன்கோவிலில் நடைப்பெற்று வருகிறது
சங்கரன்கோவில்
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி...
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை என, சங்கரன்கோவில் ஆலோசனை கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
சங்கரன்கோவில்
கிணற்றில் தவறி விழுந்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.