You Searched For "#Sanitaryworkers"
விழுப்புரம்
தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்
கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோலியனூர் ஒன்றியத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது
நாகர்கோவில்
தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாநகராட்சி ஆணையர்
நாகர்கோவில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் குறைகளை கேட்டறிந்தார்
உடுமலைப்பேட்டை
ஜமீன்கோட்டை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜமீன்கோட்டை ஊராட்சி சார்பாக ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது
திருத்தணி
திருத்தணி முருகன் கோயில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து கோயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கோவை மாநகர்
தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை...
அரசியல் ரீதியாக தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கோவை மாநகர்
பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை
ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்கக்கோரி போராட்டம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் முன்பு அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் பணி வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது
போடிநாயக்கனூர்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: கலெக்டரை சாப்பிட அழைத்த துப்புரவு...
தேனி கலெக்டரை தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்களிடம், இன்னொரு நாள் வருகிறேன் என கலெக்டர் அன்புடன் கூறினார்
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முற்றுகை பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காக தூய்மைப் பணியாளர்கள்...
அரக்கோணம் நகராட்சிஅலுவலகம் முன்பாக அமர்ந்து தூய்மைப் பணியாளர்கள் முறையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
உதகமண்டலம்
உதகையில் 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்...
உதகை நகரில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாத ஊதியம் வழங்கப்படாததால் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் செய்தனர்.
உதகமண்டலம்
உதகையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 170 பேர் மாவட்ட கலெக்டரிடம் மனு
உதகையில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு இரண்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சியரிடம் 170 க்கும் மேற்பட்ட தூய்மைப்...