/* */

You Searched For "#SandSmugglingNews"

தஞ்சாவூர்

தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன்...

போலீசார் லோடு வேனை வழிமறித்தபோது வேனில் வந்தவர்கள் தப்பியோடியதால் மணல் கடத்திய அந்தவாகனத்தை பறிமுதல் செய்தனர்

தஞ்சை அருகே  அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன் பறிமுதல்
கடையநல்லூர்

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கடத்தப்படும்...

சட்டவிரோதமாக கடத்தப்படும் கனிம வளங்களை தடுத்து நிறுத்த பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சிறைப்பிடித்து போராடியும் பயனில்லை

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தினந்தோறும் கடத்தப்படும் கனிம வளங்கள்
ஆண்டிப்பட்டி

வருஷநாடு மலைப்பகுதியில் இரவில் நடக்கும் மணல் கடத்தல்

தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் இரவு நேரத்தில் அதிகளவில் மணல் கடத்தல் நடைபெறுவதை தடுக்க வேணX்

வருஷநாடு மலைப்பகுதியில் இரவில் நடக்கும் மணல் கடத்தல்
திருநெல்வேலி

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது

தாழையூத்து பகுதியில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரி மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர்

அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த இருவர் கைது
பொன்னேரி

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி

பூவலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவர் கைது

பூவலை பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூவலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவர் கைது