You Searched For "Sales"
திருச்செங்கோடு
திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ.70லட்சம் மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை
திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் மஞ்சள் விற்பனை நடைபெற்றது.
ஈரோடு
ஆப்பக்கூடலில் ஆவாரம்பூ, பூலாம் பூ விற்பனை அமோகம்
நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி ஆவாரம் பூ, பூலாம் பூ விற்பனை அமோகமாக நடந்தது.
சேலம் மாநகர்
சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்
சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை. ஒட்டகப் பாலில் டீ, காபி, மில்க் ஷேக் போட்டுக் கொடுத்து அசத்தும் இளைஞர்கள்.
ஈரோடு
பவானியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த கோரிக்கை
பவானி சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு.
அவினாசி
மலிவு விலை சிமென்ட் விற்பனை அதிகரிப்பு
அரசின் மூலம் வினியோகிக்கப்படும் மலிவு விலை சிமென்ட்க்கு, தேவை அதிகரித்துள்ளதால் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரித்து, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
குமாரபாளையம்
பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படுஜோர்
பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் குமாரபாளையம் பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.
குளச்சல்
கைவிரித்த திரு ஓணம் விற்பனை, வேதனையின் உச்சத்தில் குமரி வியாபாரிகள்
குமரியில் திருவோணம் பண்டிகை விற்பனை முடங்கியதால் வியாபாரிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை காஞ்சிபுரம் வணிகர் வீதியில் விற்று வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில்...
காஞ்சிபுரத்தில் சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகளை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி: ஊரடங்கை மீறி மாட்டுச்சந்தை - ரூ.10,000 அபராதம்
பல்வேறு பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாடுகள், எருமைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவை கொண்டு வரப்பட்டன.
மண்ணச்சநல்லூர்
திருச்சியில் பறிமுதல் மது பாட்டில்கள் விற்பனை செய்த இன்ஸ்பெக்டர்,...
திருச்சியில் பறிமுதல் மதுபாட்டில்களை விற்பனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.