You Searched For "#salem"
ஈரோடு
108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்: சேலத்தில் நாளை நடக்கிறது
அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சேலத்தில்(மே.12) நாளை நடக்கிறது
மேட்டூர்
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 105.50 அடி
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
சேலம்
தேவூரில் 300 ஆண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக...
சேலம் மாவட்டம் தேவூரில் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த திம்மராய பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சங்ககிரி
சேலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்;...
சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்; ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் மாநகர்
உரிய ஆவணமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.11 லட்சம் பணம், தங்க நகைகள்...
சேலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட 11 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகர்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி: சேலம் அணி சாதனை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் சேலம் அணி முதல் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.
சேலம் மாநகர்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டம்
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை சிறைபிடித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகர்
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு
சேலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர்
சேலம் ரெட்டியூர் பகுதி ஏரியில் மிதந்த ஆண் சடலம்: போலீசார் மீட்பு
சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ள ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு அழகாபுரம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகர்
சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்
நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றதையடுத்து சேலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேட்டூர்
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 106.20 அடி
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 106.20 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
சேலம் மாநகர்
காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளிமாநிலத்தவர்...
காவல் துறையினர் தாக்கியதாக கலெக்டரிடம் புகாரளிக்க வெளி மாநிலத்தவர் ரகளையில் ஈடுபட்டதால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.