You Searched For "#sale"
குமாரபாளையம்
குமாரபாளையம் பள்ளி,கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்பனை
குமாரபாளையத்தில் அரசு மற்றும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
ஈரோடு
அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.5.65 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ஐந்து லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
பூதப்பாடியில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.18.62 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.91 லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை.
தேனி
கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான விற்பனை
பெரியகுளம் வடுகபட்டியில் குவாட்டர் பாட்டில் ஒன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஈரோடு
அந்தியூர் கால்நடை சந்தை: ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆரணி
அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மது பாட்டில்கள் பறிமுதல்
இன்று முழு ஊரடங்கையொட்டி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கிய 285 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூரில் ரூ.5.23 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
புதுப்பாளையத்தில் உள்ள வாழைத்தார் மண்டிக்கு, பல்வேறு ரக வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
தேனி
வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
வருஷநாடு அருகே கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு
குட்கா, லாட்டரி விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளில் குட்கா, லாட்டரி விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் மீண்டும் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை
ஈரோட்டில் மீண்டும் காய்கறிகள் விலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.