/* */

You Searched For "#sabarimalai"

தென்காசி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்

திருவனந்தபுரம் அகஸ்தியர்கூடம் மலைப் பகுதிகளில் காடுகளில் வாழும் பழங்குடியினரான கனி சமூகத்தினர் வசித்து வருகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பழங்குடியினர் தரிசனம்
ஆன்மீகம்

சபரிமலைக்கு செல்கிறீர்களா.. மஞ்சமாதா கோயிலில் மறக்காமல் வழிபடுங்கள்..

சபரிமலைக்கு செல்வோர் மறக்காமல் வழிபட வேண்டிய மஞ்சமாதா கோயில் ஒன்று உள்ளது. அதுபற்றிய விவரத்தை அறிந்து கொள்வோம்.

சபரிமலைக்கு செல்கிறீர்களா.. மஞ்சமாதா கோயிலில் மறக்காமல் வழிபடுங்கள்..
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் சபரி மலை செல்ல மாலை அணிந்து விரதம் துவங்கிய

குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் சபரி மலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

குமாரபாளையத்தில் சபரி மலை செல்ல மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
குமாரபாளையம்

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள் அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்

குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில், 11 டன் உணவுப்பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள்   அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்
கிள்ளியூர்

சபரிமலை பிரபலம் பிந்து அம்மணி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை

எதிர்ப்பை மீறி சபரிமலை சென்று பிரபலமான இளம்பெண் பிந்து அம்மணி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ வைரல் ஆனது.

சபரிமலை பிரபலம் பிந்து அம்மணி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
தமிழ்நாடு

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று...

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்
விளவங்கோடு

சபரிமலையில் ரூ.27 கோடிக்கு அரவணை பிரசாதம் விற்பனை: திருவாங்கூர்...

சபரிமலையில் அப்பம் அரவணை பிரசாதம் விற்பனை 27 கோடியை தாண்டியதாக திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

சபரிமலையில் ரூ.27 கோடிக்கு அரவணை பிரசாதம் விற்பனை: திருவாங்கூர் தேவசம் போர்டு
குமாரபாளையம்

சபரிமலையில் இறந்த பக்தர்களின் உடலை சொந்த ஊரில் சேர்த்த ஐயப்பா சேவா...

சபரிமலையில் இறந்த பக்தர்கள் இருவர் உடலை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் அவர்களது சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.

சபரிமலையில் இறந்த பக்தர்களின் உடலை சொந்த ஊரில் சேர்த்த ஐயப்பா சேவா சங்கம்
தமிழ்நாடு

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு

கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
குளச்சல்

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து குமரியில் சரணகோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
திண்டுக்கல்

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்