You Searched For "Sp"
உதகமண்டலம்
பெண் இறப்பில் சந்தேகம்: குடும்பத்தார் எஸ்பி-யிடம் மனு
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கூடலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது.
கோவை மாநகர்
கோவையில் தற்கொலை வழக்குகளை குறைக்க நடவடிக்கை: எஸ்பி., பேட்டி
தற்கொலை எண்ணங்களை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்பட கூடிய "விடியல்" என்ற ஆலோசனை மையம் துவக்கம்.
தர்மபுரி
தொப்பூரில் 3 லாரிகள் அடுத்தடுத்து மோதல்: டிஐஜி., எஸ்.பி., நேரில்
தர்மபுரி அருகே தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிய விபத்தில் மீட்புப்பணிகளை சேலம் டி.ஐ.ஜி, எஸ்.பி.நேரில் பார்வையிட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு
75வது சுதந்திரதின விழாவினையொட்டி சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எஸ்பி தலைமையில் வரவேற்பு.
செங்கல்பட்டு
மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
இந்து அமைப்புகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.கவினர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ராணிப்பேட்டை
காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.
மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ
மயிலாடுதுறை
பூம்புகார் மீனவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கலந்தாய்வு
கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்க வேண்டும்.
திருவள்ளூர்
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்ககளை நம்பி ஏமாற வேண்டாம்
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி....
ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை போலீஸ் எஸ்.பி. சுதாகரன் திறந்துவைத்தார்.
காஞ்சிபுரம்
24 குற்ற வழக்குகளில் ரூ 1.18கோடி நகை, பொருட்கள் மீட்பு: எஸ்.பி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 குற்ற வழக்குகளில் ₹1.18 கோடியிலான நகை, பொருட்கள் மீட்கப்பட்டதாக எஸ்.பி சுதாகர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை
அரசின் திட்டங்களை தடுக்கும் தனிநபர்: ஆட்சியர், எஸ்பியிடம் புகார் மனு
அரசின் திட்டங்களை நிறைவேற்ற விடாமல் தனிநபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஆட்சியர் மற்றும் எஸ்பியிடம் புகார் மனு.
காஞ்சிபுரம்
வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி மோசடி; எஸ்பி., அலுவலகத்தில் குவிந்த...
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வீட்டுமனை தருவதாக கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி எஸ்பி., அலுவலகத்தில் மக்கள் குவிந்ததால்...