You Searched For "robbery"

இந்தியா

தனிநபராக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ரூ.25-கோடி டெல்லி கொள்ளை

சத்தீஸ்கரை சேர்ந்த லோகேஷ் ஸ்ரீவாஸ், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்து, கிட்டத்தட்ட 20 மணி நேரம் அங்கேயே...

தனிநபராக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட  ரூ.25-கோடி டெல்லி கொள்ளை
ஈரோடு

பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளை

பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளை
திருவள்ளூர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது

புழலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 27சவரன் நகை மீட்பு.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்

காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம்

காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
சிவகாசி

காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

திருவில்லிபுத்தூரில், குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் சென்றிருந்த காவல் சார்பு ஆய்வாளர் வீட்டில் 30பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
பொன்னேரி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பணம் நகைக் கொள்ளை: கொள்ளையர்கள்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பணம் நகையை பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பணம் நகைக் கொள்ளை: கொள்ளையர்கள் கைது
காஞ்சிபுரம்

சிசிடிவி கேமராவை திசை திருப்பி கைவரிசை: பலே கொள்ளையன் கைது

கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒரு ஊமை என்பதால் சிறப்பு ஆசிரியை உதவி கொண்டு புலனாய்வு செய்ததால் குற்றம் ஒப்புக்கொள்ளபட்டது.

சிசிடிவி கேமராவை திசை திருப்பி கைவரிசை: பலே கொள்ளையன் கைது
தென்காசி

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பு: இளைஞர்கள் இருவர் கைது

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பு: இளைஞர்கள் இருவர் கைது
விக்கிரவாண்டி

பட்டப் பகலில் 50 சவரன் நகை திருட்டு: விழுப்புரம் எஸ்பி நேரில் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பட்டப்பகலில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பின்பக்கமாக நுழைந்து பீரோவில் இருந்த 50 பவுன் நகையை திருடி...

பட்டப் பகலில் 50 சவரன் நகை திருட்டு: விழுப்புரம் எஸ்பி நேரில் விசாரணை