You Searched For "#roaddamaged"
சோழவந்தான்
சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
சோழவந்தான் அருகே சிமெண்ட் சாலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
உதகமண்டலம்
குண்டும் குழியுமாக காணப்படும் உதகை பைக்காரா படகு இல்லம் சாலை
சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடியே சேதமடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்கரன்கோவில்
பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சங்கரன்கோவில் அருகே பள்ளங்கள் நிறைந்த தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
கிள்ளியூர்
வெள்ளத்தால் இணைப்பு சாலை சேதம்: அதிகாரிகளின் அலட்சியத்தால் பாெதுமக்கள்...
குமரியில் கனமழையால் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
குளச்சல்
குமரியில் சேதம் அடைந்த சாலையை சீரமைத்த போலீசார்: பொதுமக்கள் பாராட்டு
விபத்துக்களை தடுக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் போலீசாரே சாலையை சீரமைத்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த...
சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகர பகுதியில் குண்டும் குழியுமாக சாலைகள்: வாகன ஓட்டிகள்...
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
விழுப்புரம்
கனமழையில் போக்குவரத்து பாலம் சேதம்: ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் அருகே மழையால் சேதமடைந்த போக்குவரத்து பாலத்தை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
நெல்லையில் சேதமான சாலைகளை சீரமைக்காவிட்டால் பாேராட்டம்: எம்எல்ஏ...
நெல்லையில் உள்ள சாலைகளை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்...
அவினாசி
அவினாசி அருகே சாலையை சீரமைக்க வலியுறுத்தி மா.கம்யூ., கட்சியினர் மரம்...
அவினாசி அருகே சாலையை சீரமைக்க கோரி, மா.கம்யூ., கட்சியினர் மரம் நடும் போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி...
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி
நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி லாரி கவிழ்ந்து
நெல்லையில் தொடர் மழையால் சேதமான சாலையில் சிக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.