You Searched For "#RoadBlockade"
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற போது அப்பகுதியில் குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொன்னேரி
பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
பொன்னேரி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி
வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கோரி பொது மக்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஆரணி
பள்ளி கட்டிட பணியை நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை...
ஆரணி அருகே பள்ளி கட்டிட பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை...
சீர்காழி அருகே விவசாயி இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

குமாரபாளையம்
குமார பாளையம் அருகே கோவில் தகராறில் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்
குமாரபாளையம் அருகே கோவில் தகராறில் மற்றொரு தரப்பினரை கைது செய்ய வேண்டி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்
கோவில் திருவிழாவில் தகராறு: வாலிபர் கைதை கண்டித்து சாலை மறியல்
கோவில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்.

நாமக்கல்
தங்கள் பகுதி கிராம பஞ்சாயத்தா, டவுன் பஞ்சாயத்தா?: கிராம மக்கள் சாலை...
மணியங்காளிப்பட்டி புதுக்காலனி கிராம பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா, டவுன் பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம்
நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்
கலசபாக்கத்தை அடுத்த மோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி திடீர்...
சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர்களை நியமிக்கக்கோரி திடீர் சாலை மறியல்

ஆற்காடு
ஆற்காடு அருகே சாத்தூரில் ஊரக வேலை செய்யும் பெண்கள் சாலை மறியல்
சாத்தூர் கிராமத்தில் ஊரக நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ் கையெழுத்து பெறாமல் வேலைவாங்கிய அதிகாரிகளை கண்டித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

ஜெயங்கொண்டம்
தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில்
தனிநபரின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.
