You Searched For "#road"
கோவை மாநகர்
கோவையில் இளம் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
வழக்கு விவகாரத்தில் தன்னை பணி செய்ய விடாமல் மூத்த வழக்கறிஞர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி இளம் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
நாகர்கோவிலில் புழுதி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்
சங்கர மடம் அருகில் குடிநீர் குழாய் பழுதாகி சாலையில் வழிந்தோடும்...
பிரதான சாலையில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
ஈரோடு
கிருஷ்ணாபுரம் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை...
கிருஷ்ணாபுரம் காலனியில் அம்பேத்கர் வாசக சாலை நிலம் மீட்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிள்ளியூர்
புதுக்கடை அருகே சாலையில் திடீர் ராட்சத பள்ளம்: விபத்தை தடுத்த...
புதுக்கடை அருகே சாலையில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் தடுப்புகளை வைத்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ துவக்கி...
பாண்டவர்மங்கலம் ஊராட்சி, பாலாஜி நகரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
ஈரோடு
சாலையில் கிடந்த தங்கதாலிக்கொடி காவல்நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு...
சாலையில் கிடந்த தங்க தாலிக்கொடியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு.
குமாரபாளையம்
குமாரபாளையம் காந்தி தெருவில் வடிகால், தார் சாலை அமைக்க மக்கள் நீதி...
குமாரபாளையம் காந்தி தெரு பகுதியில் வடிகால், தார் சாலை அமைத்து தர கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு
கோபி: இருசக்கர வாகனம் மோதி துணி வியாபாரி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதி துணி வியாபாரி உயிரிழந்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சாலைகள் சேதம்
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதி.
கோவை மாநகர்
கோவையில் சாலைகளில் வடியாத வெள்ள நீரால் பொதுமக்கள் அவதி
வாலாங்குளத்தின் உபரி நீர் சாக்கடை கால்வாய் வழியாக வெளியேறி வருகிறது.
வாசுதேவநல்லூர்
மழையால் குட்டையாக மாறிய சாலை: சரி செய்யாததால் விவசாயிகள் கவலை
சங்கரன்கோவில் அருகே குளம், குட்டை போல் காட்சியளிக்கும் சாலையால், விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.