You Searched For "#revenuedepartment"
ஆரணி
ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம்: ஆக்ஷனில் இறங்கிய
ஆரணியில் ஒரு லட்சம் செலுத்தினால் 10 மாதத்தில் மூன்று லட்சம் என ஆசை காட்டிய நிதி நிறுவனத்தில் தற்போது விசாரணை.
காஞ்சிபுரம்
குற்ற குறிப்பாணையை (17பி) ரத்து செய்ய கோரி வருவாய் துறை சங்கம்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு 70க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மனு அளிக்க காத்திருந்தனர்.
குமாரபாளையம்
சீனியாரிட்டி அடிப்படையில் கிராம உதவியாளர் வி.ஏ.ஒ. வாக நியமனம்
குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர், சீனியாரிட்டி அடிப்படையில் வி.ஏ.ஒ. வாக நியமனம் செய்யப்பட்டார்.
அரூர்
அரூர் வருவாய் கோட்டத்தில் பட்டா திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்
அரூர் வருவாய் கோட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு பட்டா திருத்த முகாம் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போளூர்
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் இன்று தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்கள் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சோழிங்கநல்லூர்
நன்மங்கலத்தில் சாலை ஆக்கிரமிப்பை மீட்ட வருவாய் துறையினர்.
நன்மங்கலத்தில் சாலையை ஆக்கிரமித்து வேலி அமைத்து இடத்தை அபகரிக்க முயன்றவர்களிடம் இடத்தை மீட்ட வருவாய் துறையினர்.
திருப்பரங்குன்றம்
மதுரை சிந்தாமணி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலைகளுக்கு...
சிந்தாமணி அருகே சட்டவிரோதமாக 2 ரைஸ்மில்களில் பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்த வருவாய்த்துறை
சேலம் மாநகர்
சேலம் தெற்கு வட்டாட்சியரை மாற்றக்கோரி வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா
சேலம் தெற்கு வட்டாட்சியரை பணி இடமாற்றம் செய்ய கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சியில் கொரோனா விதிகளை மீறிய மீன், இறைச்சி கடைகளுக்கு...
வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத மீன், இறைச்சி கடைகளுக்கு வருவாய்த்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்
சங்கராபுரம்
சின்னசேலம் பகுதியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு சீல்
சின்னசேலம் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
வேலூர்
வீடு தேடிச்சென்று வாரிசு சான்று வழங்கும் பணி: உதவி கலெக்டர் ஆய்வு
வீடு தேடிச்சென்று வாரிசு சான்று வழங்கும் பணியினை வேலூர் மாவட்ட உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்