/* */

You Searched For "#revenue"

இந்தியா

சபரிமலை மண்டல சீசன் வருவாய் ரூ.78.92 கோடி: 10.35 லட்சம் பக்தர்கள்...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசனையொட்டி வருவாய் ரூ.78.92 கோடியை தொட்டுள்ளது; 10.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை மண்டல சீசன் வருவாய் ரூ.78.92 கோடி: 10.35 லட்சம் பக்தர்கள் தரிசனம்
இந்தியா

எஸ்.கே.எம். நிறுவனங்களில் கணக்கில் வராது ரூ.300 கோடி வருவாய்?

எஸ்.கே.எம். நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி வருவாய் கண்டுபிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது

எஸ்.கே.எம். நிறுவனங்களில் கணக்கில் வராது ரூ.300 கோடி வருவாய்?
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சேவை மைய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு...

காஞ்சிபுரம் மாவட்டம் மாறகல் ஊராட்சியில் கட்டப்பட்ட கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம சேவை மைய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வருமா ?
செங்கல்பட்டு

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி...

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை  தயார் செய்யும் பணி தீவிரம்
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 கோடி மதிப்பிலான 36 ஏக்கர் அரசு நிலம்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு அனாதீனம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வகையில் 36 ஏக்கர் நிலம் மீண்டும் வருவாய்த் துறையால் கைப்பற்றப்பட்டது இதன் சந்தை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 கோடி மதிப்பிலான 36 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து வருவாய்த் துறையினர் மீட்பு
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்

வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 5 கடைகளுக்கு சீல்
ஆவடி

ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!

ஆவடியில் வருவாய் ஆய்வாளர் வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய வழக்கில் உறவினர்கள் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி: RI வீட்டில் 30 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடிய உறவினர்கள்!
மதுரை

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக...

மதுரை கோட்டம் - இந்த நிதியாண்டின் முதல் இரு மாதங்களான ஏப்ரல்,மே மாதங்களில் அதிக அளவிலான சரக்கு போக்குவரத்தினை கையாண்டு சாதனை புரிந்துள்ளது.

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 44 சதவீதம் அதிகரிப்பு -தென்னக ரயில்வே தகவல்
நாகப்பட்டினம்

நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு...

நாகையில் கொரோனா விதிமுறைகள் மீறலில் ஈடுபட்ட திருமணமண்டபம், ஜவுளிக்கடை, தனியார் பஸ் ஆகியவற்றிற்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினிர் அபராதம்...

நாகையில் கொரோனா விதிமுறை மீறல் பஸ், திருமணமண்டபம், ஜவுளிக்கடைக்கு அபாராதம்
நன்னிலம்

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கபசுரகுடிநீர்

தமிழ்நாடு அரசு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக, நன்னிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமைக்...

வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக கபசுரகுடிநீர்
புதுக்கோட்டை

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பகவான் பட்டி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 7 பேர் மீட்க...

பகவான் பட்டியில் கொத்தடிமையாக பணியாற்றிய தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு