You Searched For "#rescue"
திருநெல்வேலி
நெல்லை கல்குவாரி விபத்து: பாறைக்குள் சிக்கிய ஓட்டுனரை மீட்கும் பணி...
கல்குவாரியில் கற்குவியலுக்குள் சிக்கி இருக்கும் ஓட்டுனரை மீட்கும் பணி தொடங்கியது. பாறைகளை வெடி வைத்து தகர்த்து உடலை மீட்க திட்டம்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு
புதுச்சத்திரம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம்
10 அடி குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்பு
கட்சி பெருமாள் கிராமத்தில் 10அடி ஆழ குழியில் தவறி விழுந்த எருமை மாடு பத்திரமாக மீட்டு ஒப்படைத்த தீயணைப்புத் துறையினர்.
தமிழ்நாடு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க சிறப்பு குழு: தமிழக அரசு...
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு சிறப்பு குழுவை அமைத்தது.
இராசிபுரம்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்க கோரி பெற்றோர்கள் முதல்வருக்கு...
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் முதல்வருக்கு வேண்டுகோள்.
நாமக்கல்
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க அரசுக்கு
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் நாமக்கல் மாணவர், தங்களை மீட்கும்படி ஆடியோ வெளியிட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
தேனி
மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்
பெரியகுளத்தில் மனநலம் பாதித்த பெண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார்.
நத்தம்
கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை: 5 மணி நேர போராட்டத்திற்கு பின்...
நத்தம் அருகே புன்னமலை வனப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு.
ஒரத்தநாடு
ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு - கொலையா என போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி, போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு
பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த எருமைமாடு மீட்பு
பெருந்துறை அருகே கிணற்றில் தவறி விழுந்த எருமை மாட்டினை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.