You Searched For "#Request"
விழுப்புரம்
விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாசுக்கு சிலை அமைக்க கோரி மனு
விழுப்புரத்தில் தியாகி விஸ்வநாத தாஸுக்கு சிலை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு கோரிக்கை
பருப்பு மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய முதல்வருக்கு திருச்சி மாவட்ட வியாபார கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேனி
தேனியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
மாவட்ட தலைநகரான தேனியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாதது பெண்கள் கல்விக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
செஞ்சி
தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற தையல் கலைஞர்கள் சங்கத்தினர் பேரவை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் மின்சிக்கனத்தை கடைபிடிக்க...
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆளில்லாத மேசைக்கு 10க்கம் மேற்பட்ட மின்விசிறிகளை ஓடவிட்ட அலுவலர்கள்.
உதகமண்டலம்
உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை
நகரில் முக்கிய சாலைகளில் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக்கூடிய வரைபட அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை.
நாமக்கல்
மோகனூர் - நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற கலெக்டரிடம்...
மோகனூர -நெரூர் காவிரி தடுப்பணை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடாமல் நிறைவேற்ற கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
அரியலூர்
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட கோரிக்கை
திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஜெயங்கொண்டம்
பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய் வழங்க கோரிக்கை
பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய் வழங்க தமிழ்நாடு கறிகோழிபண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலசங்கம் கோரிக்கை
நாமக்கல்
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகையை மீண்டும்...
கூடுதல் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, மத்திய அரசால் வழங்கப் பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு முழுவதையும் அரவை செய்ய...
விவசாயிகளின் கரும்பு முழுவதையும் அரவை செய்யும் வரை அரவையை நிறுத்தக் கூடாது என்று கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு
உக்ரைனில் படிக்கும் அந்தியூர் மாணவியை இந்தியாவுக்கு அழைத்து வர...
உக்ரைனில் அந்தியூரை சேர்ந்த மருத்துவ மாணவி உட்பட பலர் தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.