You Searched For "#ReliefAid"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி
குமாரபாளையத்தில், தீ விபத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நீலகிரி
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெறலாம்
விருதுநகர்
பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ 7,27 ,500...
விருதுநகரில் பணியின் போது தற்கொலை செய்த காவலரின் குடும்பத்திற்கு ரூ. 7,27 ,500 நிவாரணம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க....
மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
பாதிரிவேடு கிராமத்தில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள்
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 பழங்குடியினர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது
கீழ்பெண்ணாத்தூர்
இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: பேரவை துணைத்தலைவர்
இருளர் இன மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பேரவை துணைத்தலைவர், மழைநீர் தேங்கியபகுதிகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்
காரைக்குடி
மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள்
தேவகோட்டை அருகே மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
கீழ்வேளூர்
நாகை: முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, நிவாரண உதவி
நாகை மாவட்டத்தில் முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினார்.
நாகப்பட்டினம்
நாகை: மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி
நாகையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனம் சார்பாக நிவாரண உதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
சேலம் மாநகர்
சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரண உதவி
சேலத்தில் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கீழ்பெண்ணாத்தூர்
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கண்டிப்பாக விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என பேரவை துணைத்தலைவர் கூறினார்
பாலக்கோடு
மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை