/* */

You Searched For "#reliefItems"

இராஜபாளையம்

மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்:...

இராஜபாளையம் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.3 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

மழையால் பாதித்தவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
நாகர்கோவில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர் வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்: ஊராட்சி மன்ற தலைவர் வழங்கல்
ஜெயங்கொண்டம்

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

விக்கிரமங்கலத்தில் முகாமில் உள்ள மக்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்
கன்னியாகுமரி

குமரியில் 550 பேருக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்:...

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு 1,30,000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தளவாய் சுந்தரம் வழங்கினார்.

குமரியில் 550 பேருக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்: எம்எல்ஏ வழங்கல்
மொடக்குறிச்சி

முன்களப்பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் முன்கள பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசியை,மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே.சரஸ்வதி ...

முன்களப்பணியாளர்களுக்கு  நிவாரண உதவி வழங்கிய மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.
ஈரோடு மாநகரம்

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்...

ஈரோட்டில், கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் பொருட்களை, வீட்டு வசதித்துறை அமைச்சர்...

ஈரோடு: கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
மதுராந்தகம்

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண...

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ,2 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை தனியார் நிறுவனம் வழங்கியது.

மதுராந்தகம் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் நிவாரண உதவி!