You Searched For "#Relaxation"
அரியலூர்
ஞாயிற்றுக்கிழமை போட்டித் தேர்வுகளுக்கு செல்வோருக்கு அனுமதி
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்
கல்வி உதவித்தொகை வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை
கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்று
கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
தமிழகத்தில், கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கலாமா என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த சலுகை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் வரும் 28 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு?
தமிழகத்தில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
கிருஷ்ணகிரி
தேவையில்லாம வெளியே வராதிங்க: கிருஷ்ணகிரி கலெக்டர் அறிவுரை!
நான்காவது முறையாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி...
தமிழ்நாடு
தமிழக ஊரடங்கில் கூடுதல் தளர்வு:27 மாவட்டங்களில் எவை-எவை செயல்படும்?
வருகிற 14ம் தேதி முதல் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் எவை எவை செயல்படும் என்பதை காணலாம்.
தமிழ்நாடு
இது கொண்டாட்டத்திற்கான நேரமில்லை- உயர்நீதிமன்றம் கண்டனம்
ஊரடங்கில் தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.விலக்கிக் கொள்ளப்படவில்லை
சென்னை
மே 25 முதல் இ-பதிவு முறையில் தளர்வுகள்..? தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் இ -பதிவு முறையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
கந்தர்வக்கோட்டை
கந்தர்வக்கோட்டை யில் இரு சக்கர வாகன பேரணி போல் செல்லும் பொதுமக்கள்
கந்தர்வக்கோட்டையில் ஊரடங்கு தளர்வால் டூவீலரில் பேரணி போல வாகன ஓட்டிகள் சென்றனர்.
கரூர்
கரூரில் ஊரடங்கு தளவர்வால் முக்கிய சாலைகளில் நெரிசல், தொற்று பரவும்...
கரூரில் ஊரடங்கு தளர்வால் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் கொரோனா பரவும் அச்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.