/* */

You Searched For "#redcross"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பு சார்பில் நடந்த ரத்ததான முகாமை துணை சபாநாயகர் பிச்சாண்டி துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் ரத்ததான முகாம்
திருமங்கலம்

மதுரையில் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரையில் ரெட்கிராஸ் அமைப்பினர் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

மதுரையில் குடு குடுப்பை அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சியில் பெண், குழந்தைகளுக்கு எதிரான தீமை நிராகரிப்பு உறுதி ஏற்பு
பாபநாசம்

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர்...

உறுப்பினருமான நவநீதகிருஷ்ணன், புகார் மனுவை மெயில் மூலம் மாவட்ட கலெக்டர் தினேஷ் ஆலிவருக்குஅனுப்பி உள்ளார்.

இந்தியன் ரெட் கிராஸ் சார்பில் பண்டாரவளையில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டி இணைப்பு துண்டிப்பு
போளூர்

போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள்...

போளூர் ரெட்கிராஸ் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

போளூர் ரெட்கிராஸ் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்
பழநி

கொடை அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் சிலிண்டர்...

கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டன.

கொடை அரசு மருத்துவமனைக்கு செஞ்சிலுவை சங்கம் ஆக்சிஜன் சிலிண்டர் நன்கொடை!
ஆலங்குடி

ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ம ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது-.

ஆலங்குடியில் சித்த மருத்துவ கழகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
தென்காசி

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

தென்காசியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது