/* */

You Searched For "#Rationshops"

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
திருப்பரங்குன்றம்

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள்...

திருநகர் பகுதியில், அமைந்துள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு:

ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவதாக  பொதுமக்கள் குற்றச்சாட்டு..!
திருநெல்வேலி

நெல்லை சிந்துபூந்துறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை...

சிந்துபூந்துறையில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை கவுன்சிலர் ஜெகநாதன் வழங்கினார்.

நெல்லை சிந்துபூந்துறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத் வட்டத்தில் பல்வேறு நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
சேலம் மாநகர்

நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ

சேலம் மத்திய மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ
தென்காசி

ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்

ஆயிரபேரியில், 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை, தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் திறந்து வைத்தார்.

ஆயிரபேரியில் ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ பழனி நாடார்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்
மயிலாடுதுறை

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியாேகம்: மா.கம்யூனிஸ்ட் கட்சியினர்...

சோழம்பேட்டை ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்.

ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியாேகம்: மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை
ஈரோடு

ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் வழங்கி ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு.

ரேஷன் கடைகள் மூலம் தடுப்பூசி போடாதவர்கள் விபரம் சேகரிப்பு
குமாரபாளையம்

பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு

மழை தொடரும் சூழலில், குமாரபாளையம் தொகுதி ரேஷன் கடைகளில் போதியளவு இருப்பு உள்ளதாக, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.

பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு