/* */

You Searched For "#RationShopNews"

திண்டுக்கல்

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் அவதி

50 -க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் பொருட்கள் வாங்குவதில் மக்கள் சிரமப்பட்டனர்

நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள்  அவதி
கும்பகோணம்

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு...

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது

கும்பகோணம் அருகே கள்ளப்புலியூர் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா
திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ள அங்காடிகளை இரண்டாக பிரிக்கப்பட்டு பகுதி நேரக்கடைகளாக உருவாக்கப்பட்டன.

திருவிடைமருதூர் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை  திறப்பு
காரைக்குடி

காரைக்குடி அருகே ரேஷன் கடைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு

பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி,கோதுமை போன்ற பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்

காரைக்குடி அருகே ரேஷன் கடைகளில்   மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
மதுராந்தகம்

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு பேராட்டம் செய்தனர்.

கள்ளபிரான்புரம் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
திருவொற்றியூர்

ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால் கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை

ரேஷன்கடைகளில் பணியாளர்களைத் தவிர்த்து வெளி நபர்கள் உள்ளே இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது

ரேஷன்கடைகளில் வெளிநபர்கள் இருந்தால்  கைது கூட்டுறவுத்துறை எச்சரிக்கை