You Searched For "#RanipettaiDistrictNews"
ராணிப்பேட்டை
வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி அமைச்சர் பார்வை
வஉசியின் 150வது பிறந்தநாளையொட்டி பேருந்தில் அமைக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படக் கண் காட்சியை அமைச்சர் காந்தி பார்வையிட்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அருகே ரயில்வே பாலத்தில் விரிசல் :ஒரு வழிப்பாதையில்...
இராணிப்பேட்டை மாவட்டம் ஒட்டியுள்ள பொன்னை ஆற்று ராயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஒருவழிபாதையில்...
அரக்கோணம்
தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு
தேசிய அளவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குப் பதிவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 ஒன்றியங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81% பேர் வாக்களித்தனர்.
சோளிங்கர்
வயிற்று வலியை தாங்க முடியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
நெமிலி அடுத்த பெரிய காஞ்சியை சேர்ந்த வாலிபர். வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆற்காடு
தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்களை கடையில் பதுக்கி விற்ற வாலிபர் கைது
ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி விவசாயிகள்...
பாணாவரம் அருகிலுள்ள கிராமங்களின் ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
ராணிப்பேட்டை
கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை பெற்றுதரக் கோரி விவசாயிகள் மாவட்ட...
வாலாஜாப்பேட்டை அடுத்த வீராணம்அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையினை பெற்று தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் , விவசாயிகள்...
ஆற்காடு
ஆற்காட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஆற்காடு தோப்புக்கானாவில் பைக்கில் பதுக்கி கச்சா விற்பனை செய்த வாலிபரை கைதுசெய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே தண்ணீர் தேடி வரும் மான்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி...
அரக்கோணம் அருகே காஞ்சிபுரம் சாலையில் வாகனம் மோதி தண்ணீர் தேடி வந்த நிறைமாதம் கர்ப்பமான மானும் குட்டியும் உயிரிழந்ததன
ராணிப்பேட்டை
வாலாஜாவில் கெங்கை அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்
வாலாஜாப்பேட்டையில் கச்சாலத் தெரு கெங்கையம்மன் கோயில் திருவிழாவினை மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்