You Searched For "Ranipettai"
இராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் 9 புதிய வழித்தடத்தில் அரசு பேருந்துகள் இயக்கம்
ராணிப்பேட்டையில் இருந்து 9 புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது
இராணிப்பேட்டை மாவட்டம் படியம்பாக்கம் கொள்ளாபுரிஅம்மன் கோயில் கும்பாபிஷேகவிழா கோலாகலமாக நடந்தது.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் மனித உரிமை தின உறுதி மொழி ஏற்பு
இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் மனித உரிமை தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மார்க். கம்யூ., தனித்து
ராணிப்பேட்டை, மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக இடம் ஒதுக்காததால் மார்க்., கம்யூ.,கட்சியினர் தனித்து போட்டியிட்டுள்ளனர்
க்ரைம்
அரக்கோணத்தில் மணமான இளம் பெண் மாயம் : போலீசார் தேடுதல் வேட்டை
அரக்கோணத்தில் மாயமான மணமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு
3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
திருவண்ணாமலை , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை 3 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
ஆற்காடு
கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையருகே விவசாயக் கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்
ராணிப்பேட்டை
N-95க்கு இணையான ஆயுர்வேத முகக்கவசம் தயாரித்த வாலாஜா மாணவர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் N-95 க்கு இணையான ஆயுர்வேதிக் முக கவசங்களை தயாரிக்கும் பிடெக் படித்து வரும் கல்லூரி மாணவர்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி...
ராணிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு அமைச்சர் காந்தி மலர்தூவி மரியாதை
சோளிங்கர்
சோளிங்கரில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை
ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பிய சோளிங்கர் காவல்துறை
ராணிப்பேட்டை
வாலாஜாபேட்டை ரேஷன் கடையில் சமூக இடைவெளியின்றி பொருட்களை வாங்க மக்கள்...
வாலாஜாபேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் பொருட்களை வாங்க கூட்டமாக பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.