You Searched For "#RanipetDistrictNews"
ஆற்காடு
தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தபால் ஓட்டு கேட்டு அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்...
இராணிப்பேட்டை மாவட்டஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
ஆற்காடு
ஆற்காட்டில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் பலி
இராணிபேட்டை மாவட்டம், ஆற்காட்டில் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக பட்டியல் வெளியீடு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக மாவட்ட செயலாளர் சு.ரவி வெளியிட்டுள்ளார்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 மாணவ, மாணவியர்கள் நீட் தேர்வு எழுதினர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 மையங்களில் நடந்த நீட் தேர்வை 557 மாணவ, மாணவிகள் எழுதினர்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே பான், குட்கா பதுக்கி விற்பனை, 5 பேர் கைது
சோளிங்கர் அருகே பான் ,குட்கா மூட்டையை பதுக்கி, விற்ற ராஜஸ்தான் இளைஞர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை
தேசிய ஊட்டச்சத்து வாரவிழா, துவக்கி வைத்த கலெக்டர்
இராணிப்பேட்டையில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
வேலூர்
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை...
ஒருங்கிணைந்த வேலூர் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 1550 பள்ளிகள் நாளை திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ராணிப்பேட்டை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு புத்துணர் பயிற்சி முகாம் துவக்கி வைத்த...
இராணிப்பேட்டையில் மாவட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கான புத்துணர்வு பயிற்சி முகாமை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் துவக்கிவைத்தார்.
ராணிப்பேட்டை
நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்கப் படுவதாக கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்...
ராணிப்பேட்டை
குறுவை பருவபயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் மாவட்ட...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் குறுவை பயிர்களுக்கான பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் சேர கலெக்டர் அறிவிப்பு
ஆற்காடு
வேளாண் மற்றும் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி
திமிரி அருகே பரதராமியில் வேளாண் மற்றம் உழவர்நலன் துறை சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது