/* */

You Searched For "#RanipetNews"

ராணிப்பேட்டை

பான்-குட்கா- கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்: எஸ்பி...

பான் குட்காமற்றும் கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி எச்சரித்தார்

பான்-குட்கா- கஞ்சா விற்பனை செய்தால் குண்டர் சட்டம் பாயும்: எஸ்பி எச்சரிக்கை
ராணிப்பேட்டை

ஒழுங்காக படிக்குமாறு தாய் திட்டியதால் மகள் தற்கொலை.

சிப்காட் அடுத்த நரசிங்கபுரம் அருகே ஒழுங்காகபடிக்குமாறு தாய் திட்டியதால் +1படித்து வந்த மகள் கிணற்றில் குதித்து தற்கொலைசெய்து கொண்டார்

ஒழுங்காக படிக்குமாறு தாய் திட்டியதால் மகள் தற்கொலை.
இராணிப்பேட்டை

இளம் வயதில் ஒன்றிய கவுன்சிலரான பட்டதாரி பெண்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட இளம் வயது பட்டதாரி பெண் வேட்பாளர் வெற்றிப் பெற்றார்.

இளம் வயதில் ஒன்றிய கவுன்சிலரான பட்டதாரி பெண்
சோளிங்கர்

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலுக்கு வந்த ரோப்கார்கள்

கொல்கத்தாவில் தயாரான 10 ரோப்கார்கள் சோளிங்கர் கோயில் மலையடிவாரமுள்ள ரோப்கார் பணிகள் நடக்கும் இடத்திற்கு வந்தது

சோளிங்கர் யோகநரசிம்மர் கோயிலுக்கு வந்த ரோப்கார்கள்
சோளிங்கர்

கிறிஸ்தவராக மாறியவர் ஆதிதிராவிடர் சான்றிதழுடன் தேர்தலில் போட்டி

கிறிஸ்தவராக மதம் மாறியவர், இந்து ஆதி திராவிடர் என சாதி சான்றிதழ் பெற்று ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக வழக்கு

கிறிஸ்தவராக மாறியவர் ஆதிதிராவிடர் சான்றிதழுடன் தேர்தலில் போட்டி
இராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை: பதற்றமான வாக்குச்சாவடிகளில்  சிசிடிவி கண்காணிப்பு
ஆற்காடு

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர்

ஆற்காடு அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளரிடம் 1.44லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர்
ஆற்காடு

ஓட்டுக்கு பணம் வழங்கி சிறுமைப்படுத்தாதீர்கள்: மலை கிராம மக்கள்

ஆற்காடு அருகே நந்தியாலம் குறிஞ்சி நகர் பகுதியில் ஓட்டுபோட பணம் பொருள் வழங்கி எங்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என மலைக்கிராம மக்கள் அறிவிப்பு

ஓட்டுக்கு பணம் வழங்கி சிறுமைப்படுத்தாதீர்கள்: மலை கிராம மக்கள்
ஆற்காடு

வாலாஜாபேட்டை பைக் திருடன் சிசிடிவியில் சிக்கினான்

வாலாஜாப்பேட்டை அடுத்த டோல்கேட் அருகே டீக்கடை உரிமையாளரின் பைக்கை திருடிய வாலிபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்

வாலாஜாபேட்டை  பைக் திருடன் சிசிடிவியில் சிக்கினான்
இராணிப்பேட்டை

உள்ளாட்சி தேர்தலில் 2,99,722 பேர் முதற்கட்டமாக வாக்களிக்க உள்ளனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக நடக்க உள்ள ஊரக உள்ளாட்சித்தேர்தலில் 299722பேர் வாக்களிக்க உள்ளதாக கலெக்டர் தகவல்

உள்ளாட்சி தேர்தலில் 2,99,722 பேர் முதற்கட்டமாக வாக்களிக்க உள்ளனர்.