You Searched For "#rameshwaram"
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கரை பகுதியில் கடல் உள்வாங்கியதால் மக்கள்...
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
இராமநாதபுரம்
தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை மற்றும் தீவுப்பகுதிகளில் தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமநாதபுரம்
இலங்கையில் ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய் : 5 பேர் அகதிகளாக...
ஒரு கிலோ பால்மாவு 2 ஆயிரம் ரூபாய். 2 மாத கை குழந்தையுடன் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் வருகை.
உலகம்
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம்
ராமேஸ்வரம் 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: மீனவ சங்கம் கடும்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு மீனவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம்
படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள்...
தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஷ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
இராமநாதபுரம்
இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கிய ராமேஸ்வரம் மீனவரின் படகு
இலங்கை கடற்படை கப்பல் மோதி ராமேஸ்வரம் மீனவரின் படகு நடுக்கடலில் மூழ்கியதால் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்தன.
இராமநாதபுரம்
முழு ஊரடங்கிலும் ராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஞாயிறு முழு ஊரடங்கு இருந்தபோதும் ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு இராமேஸ்வரத்தில் 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இராமநாதபுரம்
இராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் 2 வது நாளாக ஸ்டிரைக் தொடருவதால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
இராமநாதபுரம்
மதுபோதையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர்: தர்ம அடி கொடுத்த...
இராமேஸ்வரம் அருகே மதுபோதையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம்
இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை
இராமேஸ்வரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.