/* */

You Searched For "#RainWaterStagnation"

பெரம்பலூர்

பெரம்பலூர்: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
திருநெல்வேலி

மழைநீர் தேக்கம் குறித்து புகார் செய்ய ஆன்லைன் வசதி: மாவட்ட நிர்வாகம்

நெல்லையில் மழை நீர் தேங்கி இருந்தால் பொதுமக்களே இணையதளம் மூலம் பதிவு செய்யும் முறையை மாவட்ட நிர்வாகம் அறிமுகம்.

மழைநீர் தேக்கம் குறித்து புகார் செய்ய ஆன்லைன் வசதி: மாவட்ட நிர்வாகம்
புதுக்கோட்டை

மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்ததால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் அவதி

மின்வாரிய அலுவலக வளாகத்திற்குள் மழை நீர் புகுந்தது.
ஆலங்குடி

புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை நகரத்தில் மழைநீர் தேங்கியிருந்த பல்வேறு இடங்களுக்கும் சென்று அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்

புதுக்கோட்டை நகர பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மழைநீர்

திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மழைநீர் உள்ளே புகுந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் அவதியுற்றனர்

திருக்கோகர்ணம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மழைநீர்
திருவண்ணாமலை

மழை பெய்ததால் சேறும் சகதியுமான சாலை

உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு சாலைகள் சீர் அமைக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போதும் அதே நிலைதான் பொதுமக்கள் குற்றச்சாட்டு

மழை பெய்ததால் சேறும் சகதியுமான சாலை
கிள்ளியூர்

குமரியில் கனமழையால் குளமாக மாறிய பிரதான சாலை.

குமரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பிரதான சாலை குளம் போல் காட்சியளிப்பதோடு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

குமரியில் கனமழையால் குளமாக மாறிய பிரதான சாலை.
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி

கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
கலசப்பாக்கம்

மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சொரகுளத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்

இடுப்பளவு தண்ணீரில் விவசாய இடுபொருட்களை எடுத்து செல்லும் அவலம். போர்க்காலஅடிப்படையில் பாலம் அமைத்துதர கோரிக்கை.

ஜெயங்கொண்டம்  அருகே இடுப்பளவு தண்ணீரில் வயலுக்கு செல்லும் விவசாயிகள்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நூதன போராட்டம்

வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற கோரி  தண்ணீரில் காகித கப்பலை விட்டு வழக்கறிஞர்கள் நூதன போராட்டம்

வாணியம்பாடியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நூதன போராட்டம்
வாணியம்பாடி

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீர்

வாணியம்பாடியில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் சாலைகள் முழுவதும் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீர்